அஹுங்கல்ல நகரில் துப்பாக்கிச் சூடு

Date:

இன்று (ஜனவரி 09) காலை அஹுங்கல்ல நகரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அஹுங்கல்ல சந்தியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், படுகாயமடைந்த ஒருவர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆவார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...