நாளை தொடக்கம் பாடசாலை விடுமுறை

0
364

2025 வருடத்திற்குரிய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை (14) நிறைவடையும்.

அனைத்து பாடசாலைகளதும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here