சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் தொடரும்

Date:

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையை 4 பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக, மின்சார தொழிற்சங்கங்கள் பல நாட்களாக இந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனோகரனின் தந்தை டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் நீதி கிடைக்காமல் உயிரிழந்தார்

2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் இலங்கையின் சிறப்புப் படையினரால் (STF) படுகொலை...

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் ஹரோல்ட் டென்னிஸ் பேர்ட் இறந்துவிட்டதாக செய்திகள்...

இன்றைய வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

தூங்கும் போது மூச்சு அடைப்பதாக கூறியும் பிணை இல்லை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு...