நாடு திரும்புகிறார் ரணில்!

Date:

சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை நாடு திரும்புகிறார்

ரணில் விக்ரமசிங்க இதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில், அவர் நாளை (06) இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அடுத்த சில வாரங்கள் பொதுமக்கள் மத்தியில் செல்லாமல் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க மார்ச் 15ஆம் திகதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு, மார்ச் 18ஆம் திகதி அந்நாட்டின் முன்னணி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யசந்த கோதாகொட நியமனத்துக்கு அரசியல் அமைப்பு சபை அனுமதி

இலங்கையின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக...

திருமாவை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும்...

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு

பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில்...

தென்மேற்கு பருவமழை தொடக்கம்

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...