ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை இரண்டாம் கட்ட பணி தொடக்கம்

Date:

ரம்புக்கனை முதல் கலகெதர வரை அமைக்கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப விழா நாளை வெள்ளிக்கிழமை (29) கலகெதர பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

பிராந்தியங்களுக்கிடையிலான இணைப்பை மேம்படுத்தி, முக்கிய பகுதிகளுக்கிடையிலான பயண நேரத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை விரிவுபடுத்தும் முக்கிய மைல்கல்லாக இந்த திட்டம் கருதப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கைக்கு மீண்டும் கரம் கொடுக்கும் IMF

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு...

SJB+SLPP இணைந்ததால் NPP தோல்வி

இடைக்காலத் தடை உத்தரவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான...

மீண்டும் தென்மேற்குப் பருவமழை

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல்...

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் கைது

இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான...