ஒரு வருடத்தில் இந்தியா, இலங்கையுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை கையெழுத்திட பங்களாதேஷ் விருப்பம்

Date:

பங்களாதேஷ் வளரும் நாடாக பட்டம் பெறத் தயாராகி வரும் நிலையில் அதன் வர்த்தக அமைச்சர் திப்பு முன்ஷி, இந்தியாவுடன் மட்டுமல்லாமல் இந்தோனேசியா மற்றும் இலங்கையுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) அல்லது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) செய்ய ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் .

“நாங்கள் CEPA உடன்படிக்கையை அடுத்த ஒரு வருடத்திற்குள் எங்கள் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளி நாடாக உள்ள இந்தியாவுடன் மட்டுமல்லாமல் இலங்கை மற்றும் இந்தோனேஷியா போன்ற பிற நாடுகளுடன் அமைக்க விரும்புகிறோம்” என்று முன்ஷி கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...