அரசு நடத்தும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் !

Date:

தலைவர்கள் உட்பட அனைத்து அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளனர். ஊடக மற்றும் தகவல் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி வானொலி கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி கூட்டுத்தாபனம், லேக் ஹவுஸ் உள்ளிட்ட அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக உள்ளனர்.

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன ஏற்கனவே தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி

வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...