நாடு முழுவதும் உள்ள அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று பாரிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வி, போக்குவரத்து, நீர், துறைமுகம், மின்சாரம், தபால், வங்கி உள்ளிட்ட பல...
மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூசி ஊழல் குற்றச்சாட்டுகளினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 பெப்ரவரியில் ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சி ஏற்ப்பட்டது.
இராணுவ ஆட்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அவருக்கு எதிராக பல...
நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். விவாகரத்துக்கு சமந்தாவே காரணம் என்றும் குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தா மறுத்ததாலேயே கணவர் பிரிந்தார்...
சர்வகட்சி இடைக்கால அரசு அமைப்பதற்கு வெளியில் இருந்தாவது ஒத்துழைப்பு வழங்குமாறு முக்கியமான தேரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும் வரை இடைக்கால அரசில் இணையத்...
அலரிமாளிகையில் விசேட பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகைக்கு முன்பாக இன்று (26) மாலை பொலிஸ் பாரவூர்திகள் மற்றும் பஸ்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கு காரணம் பல நாட்களாக...