Palani

6638 POSTS

Exclusive articles:

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் ஓஐசி உள்ளிட்ட நால்வர் கைது

அண்மையில் றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவின் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று...

மாத்தறை கோட்டாகோகமவில் சிறையில் அடைக்கப்பட்ட ஜனாதிபதி – பிரதமர்

மாத்தறையில் கோட்டாகோகம கிளை ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிறைக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படங்கள் செய்து சிறை வைக்கப்பட்டுள்ளதை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

கவர்ச்சியில் சூடேத்தி மூடேத்தும் யாஷிகா!

கவர்ச்சி உடையில் புகைப்படங்கள் சிலவற்றை வௌியிட்டுள்ள நடிகை யாஷினா ஆனந்த் நடிப்புக்கு வாய்ப்பு தேடி திரிவதுபோல தெரிகிறது.

முழு ஆதரவுடன் மலையகத்தில் ஹர்த்தால், போராட்டம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் நிலையில், இதற்கு மலையகத்தில் இருந்தும் முழு ஆதரவு...

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் சஜித்துக்கு பெரும் தலையிடி! நாமலுக்கு அதிஸ்டம்!

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவரது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கட்சித் தலைவராக நியமிக்க மொட்டுக் கட்சி குழுவொன்று தயாராகி வருகிறது. ஜனாதிபதியை சந்தித்த மொட்டுக்...

Breaking

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம்

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம் ஆரம்பித்து...
spot_imgspot_img