பொகவந்தலாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.பொகவந்தலாவ நகரிலும் பொகவந்தலாவ ஆரியபுர மற்றும் சிறிபுர பகுதிகளிலும் நேற்று மாலை 4 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்ததாக குறிப்பிடப்படுகின்றது.
பொகவந்தலாவ பிரதேசத்தில்...
ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்துமாறு ஜேர்மன் அதிகாரிகளை வலியுறுத்தியும் இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும்...
இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட தனியார் பேருந்தில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து சண்டிகார் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை...
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இன்று 4-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன.
கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று...
உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என தகவல் கிடைத்த போதிலும், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.புலனாய்வுப் பிரிவினரோ அல்லது பாதுகாப்புப்...