Palani

7251 POSTS

Exclusive articles:

இலங்கை உரப் பிரச்சினைக்கு தீர்வு – இந்தியாவுடன் ஒப்பந்தம்

நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடன் வரியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். 65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன்...

பொதுஜன பெரமுன உறுப்புரிமை பெற்ற தம்மிக்க

தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்றுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திடம் நேற்று (09) அவர் கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.

அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் தம்மிக்க பெரேரா எடுத்துள்ள முடிவு

கோடீஸ்வர வர்த்தக அதிபரான தம்மிக்க பெரேரா தனக்கு சொந்தமான நிறுவனங்களின் அனைத்து பணிப்பாளர் சபைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத் தயார் என DP...

பசில் ராஜபக்சவின் முடிவு பாராளுமன்றில் உறுதியானது

பசில் ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க இந்த கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

காதல் விவகாரம் – களு கங்கையில் சடலமாக மிதந்த இளைஞன்!

களுத்துறை, களு கங்கையில் குதித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸாரால் நேற்று (09) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்கள் மகனுக்கு காதல் விவகாரம் இருந்ததாகவும்,...

Breaking

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...
spot_imgspot_img