Palani

6454 POSTS

Exclusive articles:

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரிசையில் நிற்க 5 பிள்ளைகள் பெற்றெடுக்க வேண்டும்

இலங்கையில் திருமணமான தம்பதிகள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்க்கக்கூடிய வகையில், சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என தான் யோசனை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவிக்கின்றார். நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு...

தமிழர் பகுதியில் இருந்து சீனாவை வௌியேற்ற பைடனுடன் கைகோர்க்குமாறு ஸ்டாலினுக்கு தமிழர்கள் கடிதம்!

சீனர்களைத் தீவில் இருந்து வெளியேற்றும் வகையில், தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு பிரதமர் மோடியிடம் பேசுமாறு பைடனுக்கான தமிழர்கள் அமைப்பினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தின் நகல் இதோ: Re: வடகிழக்கு...

சிறுபான்மை தமிழ் கட்சிகளின் முயற்சியில் திடீர் திருப்பம்!

சிறுபான்மை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்ப தயாரித்த ஆவணத்தை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இலங்கை தமிழரசு கட்சி நிராகரித்துள்ளமையாகும். இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட...

சிங்கள பௌத்தர்களை பாதுகாப்பேன் – ஜனாதிபதி

அவமானங்களை தாங்குவதற்கான பலம் தனக்குள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை அவமதிப்பவர்கள் தான் நாட்டிற்கு ஆற்றிய சேவையில் சிறிதளவை கூட செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற அன்றைய...

அரசாங்கம் பதவி விலகி வீடு செல்ல வேண்டும்

அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒவ்வொரு நேரத்திற்கு வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அரசாங்கத்தில் ஒருவர் இராஜினாமா செய்யப்போவதாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் செய்ய வேண்டியது முழு அரசாங்கமும் விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என...

Breaking

1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை...

செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ்நாட்டில் போராட்டம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு...

சிறுமியின் கையில் இருந்த பொம்மைக்குள் போதை பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

செம்மணி மனித புதைகுழியில் சிறு குழந்தையின் எலும்பு கூடு!

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்பு கூட்டு...
spot_imgspot_img