டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற 'டிங்கர்' கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர்...
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், ஜனாதிபதி அமெரிக்காவில் நடைபெற்ற 80வது...
செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ பணவீக்கம் 1.5% ஆக பதிவாகியுள்ளது.
உணவுப் பணவீக்கம் 2.9% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் 0.7% ஆகவும் இருந்தது.
எனவே, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரி பணவீக்க விகிதம்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு (01) முதல் மாற்றம் செய்துள்ளது.
ஓட்டோ டீசல்- 6 ரூபாவால் குறைப்பு புதிய விலை ரூ.277
பெற்றோல் ஒக்டேன் 95- 6 ரூபாவால் குறைப்பு புதிய...
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்...