இலங்கையின் பொருளாதாரம் 2025ஆம் ஆண்டில் 5.0% அளவில் வளர்ச்சி பெற்றுள்ளதாக சமீபத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனுடன், 2024ஆம் ஆண்டிலும் அதே அளவிலான 5.0% வளர்ச்சி பதிவாகியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் மீளுருவாக்கப் பாதையில்...
மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலின் போது இலங்கை எந்தப் பக்கமும் சாராது என்பதை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்துகிறார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை...
தற்போது நிலவி வரும் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சிக்கலை கருத்தில் கொண்டு அதனை சமாளிக்கும் வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு வரும் புதன்கிழமை (18) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக...
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் நிலைமையால் இலங்கையின் விநியோக சங்கிலிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று வர்த்தகம், வாணிபம், உணவு...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது.
"ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை", என...