டயகம - அக்கரப்பத்தனை நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.
குறித்த கோவிலில் இம்மாதம் கும்பாபிஷேகம் நடக்கவிருந்த நிலையிலேயே இனந்தெரியாத...
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடாநெடுஞ்சாலைகள் அமைச்சர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாடசாலை...
கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கலஹா தெல்தோட்டை குறூப், கலஹா நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.
இத்தோட்டத்தில் 400 தொழிலாளர் குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கே இவர்கள் பரம்பரையாக வாழும்...
தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைத்து, இந்த அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும் என தனது புத்தாண்டுச் செ ய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்...
நாட்டில் தற்போது கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் போன்றவை பெற வரிசையில் நிற்கும் சகாப்தம் உருவாகி இருப்பது இரகசியமல்ல.
அதன்படி, கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் வாங்க மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
இதனால்...