Palani

7253 POSTS

Exclusive articles:

கிரிபத்கொடவில் பொலிஸ் துப்பாக்கிகிச் சூடு

கிரிபத்கொட காலா சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன்...

அமெரிக்கத் தூதுவரை சந்தித்த சஜித்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அமெரிக்கத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடினார். இது குறித்து சஜித் கூறியதாவது, “இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத்...

இன்று சர்வகட்சி கூட்டம்

அமெரிக்காவால் நாட்டின் மீது விதிக்கப்பட்ட 44 சதவீத வரியின் பொருளாதார தாக்கம் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (10) கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அழைத்துள்ளார். அதன்படி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க,...

விசாரணைகளை தவறாக வழிநடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறாக...

மேர்வினுக்கு இன்றும் பிணை இல்லை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி...

Breaking

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...
spot_imgspot_img