இந்திய - இலங்கை கடற்றொழில் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (29) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். 12...
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை யாழ்தேவி ரயில் நாளை (28) ஆரம்பிக்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசன முற்பதிவுகளினை செய்துகொள்ள முடியும்.
கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளது.
மறுநாள் 29...
இதுவரை தமக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாப்பு மாத்திரமன்றி, முன்னாள் அமைச்சர்கள் அனைவரினதும் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அபேவர்தன குறிப்பிடுகின்றார்.
பாதுகாப்பு நீக்கம் குறித்து தனக்கு...
தீபாவளி முற்பணமாக 25ஆயிரம் ரூபாவை வழங்க பெருந்தோட்ட கம்மபனிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் இணக்கம் வெளியிட்டிருந்த போது, ஏனைய கம்பனிகள் தீபாவளி முற்பணமாக 25000 ரூபாய் வழங்கியிருந்த நிலையில்,...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஏ. எம். ஜே. டி அல்விஸ் அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏ....