Palani

7253 POSTS

Exclusive articles:

1600 முன்னாள் இராணுவ, பொலிஸ் கைது

முப்படைகளைச் சேர்ந்து தப்பிச்சென்ற 1,600க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின் பேரில், சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது...

தேர்தல் திகதி இன்று அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான திகதி இன்று (மார்ச் 20) அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வைப்புப் பணத்தை ஏற்றுக்கொள்வது நேற்று (19) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது,...

500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அர்ச்சுனா எம்பிக்கு நோட்டிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா முகநூலில் தெரிவித்ததாகக் கூறப்படும் அவதூறான அறிக்கைகள் குறித்து 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் மார்ச்...

பிணை மறுப்பு

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச இன்று உத்தரவிட்டார். மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை...

தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சில நிமிடங்களுக்கு முன்பு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிப்ரவரி 27 ஆம் திகதி வெலிகம W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக...

Breaking

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...
spot_imgspot_img