Palani

7256 POSTS

Exclusive articles:

10 இந்திய மீனவர்கள் கைது

நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கும்,...

அஹுங்கல்ல நகரில் துப்பாக்கிச் சூடு

இன்று (ஜனவரி 09) காலை அஹுங்கல்ல நகரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அஹுங்கல்ல சந்தியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், படுகாயமடைந்த ஒருவர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் அதே பகுதியைச்...

லக்கி ஜெயவர்த்தன கண்டியில் காலமானார்

முன்னாள் இராஜங்க அமைச்சர் லக்கி ஜெயவர்த்தன கண்டியில் காலமானார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தேர்தல்களில் அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டார்.

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கோழி இறைச்சி

சீன சுங்க அதிகார சபையின் தலையீட்டின் ஊடாக இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த...

நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விசேட பணிப்புரை

இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடலை நடத்தினார். இது குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இதன்போது, மோட்டார் வாகன இறக்குமதி, நிறுத்தி...

Breaking

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...
spot_imgspot_img