கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, ஆரயம்பதி , கோரைத்தீவுப்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கு...
அஹுங்கல்ல, மருதானை பகுதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இவர் தனது வீட்டின் முற்றத்தில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால்...
சமகி ஜன பலவேக கட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள செயற்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கணவர் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு எதிர்வரும் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமான இடத்துக்கு முஜிபுர்...
தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என சமுத்திவிரவியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இலட்சத்தீவு கடல் மற்றும் மன்னார்...