20 ஆண்டுகளுக்கும் மேலாக டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, கடந்த திங்கட்கிழமை முதல் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்...
அமெரிக்காவின் பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கெல்லர் இன்று (10) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
வலுவான, நிலையான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை மீண்டும்...
சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான PO LANG (சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படை பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பல்) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று (08) காலை...
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் பாணந்துறை, கோரக்கன ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குர்ஆனையும் இஸ்லாத்தையும்...