நாட்டின் பல பகுதிகளில் இன்று(08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மாலை...
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் நேற்று (07) அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கு காரணம் வெல்கம நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருவதேயாகும்.
வெல்கம கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை...
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் வசித்து வந்த அவர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்...
On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர், புதிய விசா முறை தொடர்பான...
சமகி ஜன பலவேகவின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நிறுத்துமாறு சமகி ஜன பலவேகய...