Palani

6791 POSTS

Exclusive articles:

அனைத்து அரச ஊழியர்களுக்கும் புது வருட மகிழ்ச்சி செய்தி

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் இம்மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்த சம்பளத்துடன் அதிகரிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபா வரவு செலவு திட்ட...

சுதந்திர கட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை சுற்றி இன்று (06) காலை கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கட்சி அமைப்பாளர்கள் குழு ஒன்று கட்சி தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட போது பொலிசார் அவர்களை தடுத்துள்ளனர். கட்சித் தலைமையகத்தில்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் களவு

கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் முறைப்பாடு...

ஞாயிறு தாக்குதல் குறித்து மீண்டும் பாராளுமன்றில் விவாதம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் சபை ஒத்திவைக்கும் வேளையில் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (5) தீர்மானித்ததாக பாராளுமன்றத்தின் பதில்...

தமிதாவும் கணவரும் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூத்த நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது....

Breaking

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...
spot_imgspot_img