அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (01) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார்...
லிட்ரோ உள்நாட்டு எல்பி எரிவாயு மீதான மார்ச் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ கேஸ் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த மாதத்திற்கான விலை திருத்தம் அமுல்படுத்தப்படாது என...
முன்னாள் அமைச்சர் விமல் விரவன்ஷ காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் அவதிப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (01) தெரிவித்துள்ளனர்.
75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சேர்த்தமை மற்றும்...
புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி சஞ்சய் பெரேரா அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பேருவளை பிரதேசத்தில் நேற்று (29)...