தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள கேள்விக்குறியான நிலை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கோரிக்கைக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று (26) ரம்புக்வெல்ல அமைச்சரிடம் வாக்குமூலம்...
1. இலங்கை 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட பயங்கரமான சுனாமியின் 19 வது ஆண்டு நினைவாக, நாடு முழுவதும் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட மௌனத்துடன் அஞ்சலி...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தம்மிக்க பெரேராவின் பெயரைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் சதித்தனமான முறையில் முக்கிய வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் விளம்பரம்...
சுனாமி பேரழிவை முன்னிட்டு அனைத்து மக்களும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய...
1. போதைப்பொருள் விநியோகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக அரசாங்கம் மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட "யுக்திய" திட்டத்தை முறியடிக்க போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக தலைவர்களுடன் தொடர்பு வைத்திருக்கக்கூடிய சில மதத்...