Palani

6658 POSTS

Exclusive articles:

இன்று முதல் செப்டம்பர் அஸ்வெசும

அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை இன்று(23) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 13,77,000 பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒக்டோபர், நவம்பர்...

நளின் பண்டாரவையும் தண்டிக்குமாறு சனத் நிஷாந்த கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டாரவின் தவறுகளினால் கடந்த 21ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் கைகளில் இருந்து கோப்புகளைப் பறித்ததாகவும் அதனால் சபாநாயகர் தம்மை மாத்திரம் குற்றம் சாட்டுவது தனது சிறப்புரிமையை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23.11.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் நடத்தப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 2. "கொள்கை முடிவுகளில்" தவறிழைத்தவர்கள் மீது குற்றவியல் பொறுப்புக் கூறினால், யாரும்...

காலநிலை எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை...

ஜனாதிபதி, பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு

எதிர்வரும் வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் நிச்சயமாக நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார். அதன் பின்னரே எஞ்சியுள்ள தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை...

Breaking

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...
spot_imgspot_img