அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை இன்று(23) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
13,77,000 பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஒக்டோபர், நவம்பர்...
எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டாரவின் தவறுகளினால் கடந்த 21ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் கைகளில் இருந்து கோப்புகளைப் பறித்ததாகவும் அதனால் சபாநாயகர் தம்மை மாத்திரம் குற்றம் சாட்டுவது தனது சிறப்புரிமையை...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் நடத்தப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
2. "கொள்கை முடிவுகளில்" தவறிழைத்தவர்கள் மீது குற்றவியல் பொறுப்புக் கூறினால், யாரும்...
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை...
எதிர்வரும் வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் நிச்சயமாக நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார்.
அதன் பின்னரே எஞ்சியுள்ள தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை...