ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நிர்வாகத்தின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மார்ச் 12, 2021 அன்று, 2218/68 இலக்கம் கொண்ட...
ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால்...
2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக் கிண்ணப் போட்டியைக் காண, கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் ஜயந்த தர்மதாஸவினால், ஷலனி தாரக மற்றும் அனுராதா எதிரிசிங்க ஆகிய இரு நடிகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக...
1. இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் சுமார் 400 ஆக இருந்த மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை தற்போது சுமார் 800 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ நிபுணர்கள்...
2023 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில்...