Palani

7226 POSTS

Exclusive articles:

மார்ச் 5 இல் இலங்கை வருகிறார் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பேருவளை பிரதேசத்தில் நேற்று (29)...

வெருகல் பிரதேச மக்களுக்கு காணி உரிமை பத்திரம் கிழக்கு ஆளுநர் வழங்கி வைத்தார்

நீண்ட காலமாக காணி உரிமைக்காக போராடி வந்த திருகோணமலை வெருகல் பிரதேச மக்களுக்கு காணி உரிமை பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சில் இந்த காணி...

உச்ச நீதிமன்றில் வென்றார் முஷாரப் எம்பி

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக முஷாரப்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.02.2024

1. இந்தியப் பெருங்கடலில் கப்பல் சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்துகிறார். வளர்ந்து வரும் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்கிறார். இந்தோ-பசிபிக் பகுதியில் இலங்கையின்...

நாட்டில் எயிட்ஸ் அபாய நிலை!

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் புதிய எச்.ஐ.வி தொற்றுக்களின் எண்ணிக்கை 14.3 வீதத்தால் அதிகரித்து மேலும் புதிய எச்.ஐ.வி தொற்றுகளின் எண்ணிக்கை 14 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய STD...

Breaking

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...
spot_imgspot_img