இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் தடைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் கட்சியின்...
1. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) தலைவர், டாக்டர் தனகா அகிஹிகோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது, பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார்.
2. முன்னாள்...
1. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (பொதுசன தொடர்பு) ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் “ஒடபன” கடன் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதாக அறிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக அமுல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், குறிப்பாக...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு...
வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த...