1. இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சர், பிரிஜி. ஜெனரல் மிரி ரெகெவ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூற்றுப்படி, இஸ்ரேலிய பணயக்கைதிகள் பாதுகாப்பாக திரும்புவது தொடர்பான...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, நீண்ட சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே உள்ள தண்டனைக் காலனியில் விழுந்து சுயநினைவை இழந்து வெள்ளிக்கிழமை இறந்தார் என்று ரஷ்ய சிறைச்...
கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளதையடுத்து.
கொழும்பு மக்கள் 16 மணித்தியால நீர்வெட்டு அனுபவிக்க உள்ளனர்.
கொழும்பு 11, 12, 13,...
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி, மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து,...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம்...