சுனாமி பேரழிவை முன்னிட்டு அனைத்து மக்களும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய...
1. போதைப்பொருள் விநியோகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக அரசாங்கம் மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட "யுக்திய" திட்டத்தை முறியடிக்க போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக தலைவர்களுடன் தொடர்பு வைத்திருக்கக்கூடிய சில மதத்...
பாதுக்க துன்னானே பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர்கள் டி.56 துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்குப் பிறகு பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு '200இல் மலையக மாற்றத்தை நோக்கி' நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து பின்வருமாறு