இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் சுனாமி ஏற்படும் அபாயம் இருக்காது என வானிலை ஆய்வு பிரிவின் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கரையோரப்...
1. பண்டிகைக் காலத்தில் எரிபொருளுக்கான தேவை 50% ஆகக் குறைந்துள்ளதாகவும், இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொறுப்பாளர் ஷெல்டன் பெர்னாண்டோ...
இந்தியாவில் உள்ள தம்பதீவ உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் முடிந்தவரை முகமூடி அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவனத்தின் நிபுணரான டொக்டர்.சிந்தன பெரேரா கேட்டுக்கொள்கிறார்.
வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும்...
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
சுவாசக் கோளாறு...