1. சீனா உட்பட உத்தியோகபூர்வ கடனாளிகளின் ஆட்சேபனைகள் காரணமாக ஜாம்பியா அதன் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என்ற செய்தியில் இலங்கையின் சர்வதேச பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. முக்கியமாக அக்டோபர்...
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பமானது.
கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி...
ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் சவால் விடுத்தால் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் இல்லை என்று அவர் சவால் விட்டால்,...
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் தொப்பி 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 68 கோடி இலங்கை ரூபாய்) பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்ற ஏலத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த தொப்பி 1769...
மருத்துவ வழங்கல் பிரிவின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகளை வாங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி,...