மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் 'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' என்ற கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் இரண்டு வாரங்களாக செயலிழந்துள்ளதால், குழந்தைகளுக்கான சிகிச்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார்...
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக ஆயுர்வேத துறை தொடர்பில் நாட்டில் கஞ்சா செய்கைக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
நேற்று (06) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய...
1. மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்த்து புதிய சட்டம் இயற்றப்படும் என புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். பேச்சு சுதந்திரம் அல்லது...
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் நன்மைகளை பொது மக்களுக்கு பெற்றுத்தராத வங்கிகள் தொடர்பில் தேவையான ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் நிலையான...
புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் ஊடாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை அழைத்து வர முடியுமா என்று கேள்வி எழுப்பிய ஜே .வி.பி.தலைவரும் எம்.பி.யுமான அனுர குமார திஸாநாயக்க,...