நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் நேற்றுமுன்தினம் (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியபலாபிட்டிய கூறுகையில், 2015 முதல் 2020 வரை 2.4 மில்லியன் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் விலை ரூ.1,338 பில்லியன் (தோராயமாக 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்)....
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கும் பணியில் 73 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவறியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார...
ராஜபக்ஸக்களின் பிடிக்குள் இருப்பதனாலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய அரசாங்கத்திற்கு கூட செல்ல முடியாதுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
நவலங்கா சுதந்திரக் கட்சி பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக...
கொழும்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டின் வருமான நிலுவை 6,280.50 மில்லியன் ரூபாய் என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) புலப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் 2020/2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின்...