கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்த 48 டிப்ளோமாதாரர்களுக்கு வெறும் 24 மணிநேர துரித நடவடிக்கையின் பின்னர் நியமனம் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றியிருக்கும் குழுவொன்று பணத்திற்கு பேராசை கொண்டு நாட்டின் வளங்களை விற்க சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குறிப்பிட்ட சில அரச நிறுவனங்களை விற்பனை செய்து...
விகாரைகளில் நடக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை விளம்பரப்படுத்துவது தேவையற்ற சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் எனவும், எனவே சமூக வலைத்தளங்களில் அவ்வாறான நிகழ்வுகளை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமய மற்றும் கலாசார...
இன்று (9) இரவு 7.30 மணியளவில் கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பொலன்னறுவை-பட்கலபுவ பிரதான வீதியில் மானாம்பிட்டிய கொட்டாலேய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40...
எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்ற கப்பல் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
நிபந்தனையற்ற உடன்படிக்கையின் கீழ் அதனை செய்வதற்கு இணங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு...