Palani

6807 POSTS

Exclusive articles:

கவரவில தோட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய இ.தொ.கா தலைவர்

பதுளை கவரவில தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். குறித்த மக்களுக்கான  வீடமைப்பு திட்டங்களை...

வட, கிழக்கு, அ.புரத்திற்கு மாத்திரம் கடவுச்சீட்டு சேவை

இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே குடிவரவு குடியகல்வு திணைக்கள வவுனியா பிராந்திய அலுவலக சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. பிராந்திய...

நீர் கட்டணம் உயர்வு

நேற்று (02) நள்ளிரவு முதல் நீர் கட்டணம் 30 வீதத்தில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் இதனை உறுதிப்படுத்தினார்.நீர் பாவனையாளர்கள் நீரை பயன்படுத்தும் அளவிற்கு அமைய 30% தொடக்கம்...

தடை நீக்கம் – ஹரீன், மனுஷ ஐதேக செயற்குழுவில்

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்சித் தடையை ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியுள்ளது. அதன்படி அவர்களை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்கு இன்று (02)...

சஜித் எனக்கு தலைவர் அல்ல, ரணிலின் வேலை குறித்து மனோ கருத்து

மொட்டுக் கட்சியை பிளவுபடுத்தும் வேலையை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக செய்து வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை அரசியலில்...

Breaking

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...
spot_imgspot_img