இது மக்கள் எழுச்சி ஆண்டு. மக்களின் வெற்றிக்காக மக்கள் போராட்டம்! என்ற தொனிப்பொருளில் இன்று (09) மாலை பிட்டகோட்டே பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சோசலிச வாலிபர் சங்கத்தால் இந்த...
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பரிந்துரையின் பேரில், சி.டி.விக்ரமரத்னவுக்கு இன்று முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குச் சொந்தமான தொல்பொருள் அல்லது கலைப் பெறுமதி கொண்ட பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதனை மீளப் பெற்றுத் தருமாறும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க கோரிக்கை...
01. காலனித்துவ காலத்தில் கையகப்படுத்தப்பட்ட 478 பொருட்களை இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, இலங்கை மற்றும் நைஜீரியாவில் இருந்து பல கோரிக்கைகளைத் தொடர்ந்து, டச்சு மாநில...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்தும் நாட்டை விட்டும் தப்பிச் செல்ல வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்ற பாரிய மக்கள் போராட்டத்திற்கு இன்றுடன் (09) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான...