புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமால் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் உட்பட சகல பொருட்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3.5 கிலோ தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள்...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2023 டிசம்பர் 1 மற்றும் 2...
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 5 வருடங்களுக்கு நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதியமைச்சின் கீழ் உள்ள பல வரி ஒழுங்குமுறை சட்டமூலங்கள்...
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தூதுக்குழுவினருடன் இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார் ;முதற்பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க,...
புத்தளம் மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 03 கிலோ கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று அவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில்...