01. கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்தவும், வளாகங்களில் அதிகரித்து வரும் திருட்டுகள் காரணமாக அந்தந்த துணைவேந்தர்களின் கோரிக்கையை அடுத்து, இரவு ரோந்து பணியை அதிகரிக்கவும் பொது...
"வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்."
கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும்...
கம்பளை, பன்விலதென்ன பிரதேசத்தில் இன்று (21) காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட வீடு ஒன்றை பொலிஸ் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
இந்த நாட்டில் பௌத்த மற்றும் இந்து குடும்பங்கள் பாரியளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“எங்கள் வணக்கத்திற்குரியவர்களே, இன்று இந்த நாட்டிலுள்ள பௌத்தக் குடும்பங்களும் வடக்கில் உள்ள இந்துக் குடும்பங்களும்...
01. விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக விவசாய நவீனமயமாக்கல் செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மேலும் ஜனாதிபதி அலுவலகம், விவசாய அமைச்சு மற்றும்...