தலவத்துகொட வெலிபாறை பகுதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.
41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இவர் வீட்டில் தங்கியிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்...
லிட்ரோ கேஸ் லங்கா கம்பனியின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20ம் திகதி) திறைசேரிக்கு ஈவுத்தொகையாக 1.5 பில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர்...
1. ஊழல் எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றம் ஏகமனதாக திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளது.
2. மே 9, 2022 அன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பொது பாதுகாப்பு அமைச்சர், பொலீஸ்...
பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகம் கூட பரந்த விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட் மூலம் இறுதியாக 190 திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் இன்று அங்கீகரிக்கப்பட்டது.
விவாதத்தின் குழுநிலை விவாதத்தின் போது ஆளும்...
அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு அத்தியாவசியமான மற்றும் சேவைகளுக்கு இடையூறாக அல்லது தடைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன்...