தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலின்படி, மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
விசேட...
ஒருகொடவத்தையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று (07) அதிகாலை தீ பரவியதாகவும், 05 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சாலையில் இலவங்கப்பட்டை மற்றும்...
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில்...
1. EPF உறுப்பினர்களின் நிலுவைத் தொகை மற்றும் நிதிச் சபையின் வட்டி விகிதம் குறித்து SLPP பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க கேட்ட கேள்விக்கு நிதியமைச்சு பதிலளிக்க தாமதிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு...
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (07) சனிக்கிழமை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் மாலை 5 மணி முதல் ...