ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் இந்த தருணத்தில் இந்த நாட்டிற்கு இன்றியமையாதது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக யார் தெரிவு செய்யப்படுவார் என்பது...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு , அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் இன்று (09)...
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2023 மே மாதம் 08 ஆம் திகதி “உண்ணாட்டரசிறை (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் புதிய மாகாண ஆளுநர்கள் நியமனம் மேற்கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 மாகாண ஆளுநர்களில் 4 பேரை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி...
ரயில் நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மலையக பகுதிகளுக்கு புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஹட்டன் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக...