பாராளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நிதி தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த யோசனைக்கு ஏகமனதாக...
வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இரண்டு பெண்கள் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தனவின் கருத்துப்படி, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட...
நகைச்சுவை நடிகை நதாஷா எதிரிசூரிய மற்றும் ‘SL VLOG’ யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாண்ட்-அப்...
DP கல்வித் திட்டத்தின் ஊடாக, கல்வியில் பிரவேசிக்கும் போது நிதிக் காரணங்களால் இதுவரையில் இருந்த தடைகள் முற்றாக நீங்கியுள்ளதாக DP கல்வியின் தலைவரும் நிறுவனருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
“இவ்வளவு காலம் கல்விக்கு பணம்...
நிதிக்குழு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அங்கு நிதிக்குழுவுக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஜனாதிபதி கலந்துரையாட...