Palani

7200 POSTS

Exclusive articles:

கெஹலியவிற்கு எதிரான பிரேரணை அடுத்த வெள்ளியில் முடிவு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டு...

கொரியாவின் உதவியில் கிழக்கில் அரிசி ஆலை, மலையகத்திற்கும் விநியோகம்

கொரியா அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் சௌமியபவானில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில், கொரிய பிரதிநிதிகள்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 10.08.2023

1. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் தலையிட முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் போது உறுப்பினர்களுக்குச் சொந்தமான...

மீண்டும் இனவாத மோதல்! எச்சரிக்கும் தேரர்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டில் இனவாத மோதல்களுக்கே கொண்டு செல்லும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ஆற்றிய...

தில்ருக்ஷி விடுதலை

தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில்,...

Breaking

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...
spot_imgspot_img