Palani

7264 POSTS

Exclusive articles:

ஆதர்ஷா கரதனவுக்கு பிணை!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரதன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பேரில் தலா 500,000 ரூபா பெறுமதியான...

சஜித் இன்று 56ஆவது அகவையில்..

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) தனது 56ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவர் ஜனவரி 12, 1967 இல் பிறந்தார். 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்த...

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மின் துண்டிப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நவம்பர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியமைக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தி நிலுவைத் தொகை ரூ. 5.5...

மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்...

மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று!

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத்   தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட...

Breaking

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...
spot_imgspot_img