Palani

7264 POSTS

Exclusive articles:

பிள்ளையான் அணியும் யாழில் களமிறங்குகின்றது!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தின் சில உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடவுள்ளது என அந்தக் கட்சியின் செயலாளர் ஊடகங்களிடம்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 13.01.2023

1. போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் பல மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் பல அதிகாரிகளைக் கண்டறிந்துள்ளது. அந்த...

ரெஜினோல்ட் குரே காலமானார்!

முன்னாள் ஆளுநரும் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 75 ஆவது வயதில் காலமானார் என நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர், வெகுஜன ஊடக அமைச்சர், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர்,...

கனடாவின் நடவடிக்கைக்கு நாமல் கண்டனம்!

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக கனடாவினால் அண்மையில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை பாராளுமன்ற...

பசியில் வாடும் தோட்ட மக்களுக்கு ஆங்கில மொழிமூல பராமரிப்பு நிலையம்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில் எந்தவொரு நிவாரணமும் கிடைக்காத தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களை வரவு செலவுத் திட்டம் மேலும் பட்டினியில் ஆழ்த்தியுள்ளதாக மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்...

Breaking

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...
spot_imgspot_img