"உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவது எனக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின்...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்கடிக்கப்படும் என தாம் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தான் தோற்கடிக்கப்பட்டால் தோல்வியை ஏற்க தயாராக இருக்க வேண்டும் என்று...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு வழங்கிய அறிவுறுத்தலின் பேரில், அனைத்து அமைச்சுகளுக்கும் 2023 வரவு - செலவுத் திட்டத்தின் பிரேரணைகளின் கீழ் ஒதுக்கப்பட்ட மதிப்பிடப்பட்ட செலவினங்களில் 5% குறைக்கப்படும்.
கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை...
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மேயர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் மீளவும் களமிறக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது.
இதேவேளை, மணிவண்ணன் தரப்புக்குக் கூட்டமைப்பின் பங்காளிக்...
நம்மைப் போன்ற ஒரு நாட்டில், எதிர்க்கட்சி என்பது பொதுவாக அரசாங்கம் செய்யும் எந்தப் பணியையும் எதிர்க்கும் மற்றும் முதல் சந்தர்ப்பத்தில் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்ற போராடும் ஒரு பிரிவைக் குறிக்கிறது. இருவருக்குமிடையில் பல...