பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா என பதிவாகவோ அல்லது உறுதிப்படுத்தப்படவோ இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய...
2023 ஆம் ஆண்டில் இரத்தினக்கல் தொழில்துறையானது 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். மதிப்புக் கூட்டல் தொடர்பான அனைத்து தொழில்நுட்பம்...
தென் மாகாணத்திலுள்ள வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இரு வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேரை பொலிஸார்...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதா இல்லை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றி அந்தக் கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் நிலவுகின்றன.
பஸில் ராஜபக்ச உள்ளிட்ட...
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் உடல் நலம் பற்றி பேசும் போது பேட் மேன் என்றும், தற்போது பஸ்கள் கொடுக்கும்போது பஸ் மேன் என்றும் முகநூலில் அழைக்கின்றனர். அவமானப்படுத்துபவர்கள் சொகுசு பஸ்களை வாங்கி...