ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியா ரணில் விக்ரமசிங்க தெரிவானதன் பின்னர் இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட...
இலங்கையில் ராமர், ராவணன் மற்றும் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்கள் உள்ளன. ஆனால் இந்த இடங்கள் ஸ்ரீராமர் அல்லது ராவணன் தொடர்பானவை என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த இடங்களுக்கும் ராமாயணத்துக்கும்...
உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று ஆரம்பமானது.
இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ. சுமந்திரன், வி. இராதாகிருஷ்ணன், மலேசிய தொழில் முனைவோர் மற்றும்...
2022ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2022 G.C.E A/Lகளுக்குத் தயாராகும் வகையில்...
பிள்ளைகளுக்கு கணினி மொழி அறிவை வழங்கவும், அவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யும் நோக்கத்துடன் இயங்கும் DP கோடிங் பாடசாலை பற்றித் தெரிவிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்தும்போது பெற்றோர்கள்...