இலங்கை ரயில்வே ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக இன்று (ஜன. 02) காலை 11 திட்டமிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினை இன்று தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து...
1. எதிர்வரும் தசாப்தத்தில் வளமான மற்றும் உற்பத்திமிக்க இலங்கையை கட்டியெழுப்ப முன்மொழியப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை மக்கள் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு...
உலகெங்கிலும் இன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன.
புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த தலைமையில்...
புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்...
கடந்த கடினமான ஆண்டு பல எதிர்பாராத நிகழ்வுகளுக்கு மத்தியில் கடந்துவிட்டது. இலங்கையின் இதுவரையான வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி எமது தலையில் வீழ்ந்துள்ளது. அந்த பொருளாதார நெருக்கடியால் தீவிரமடைந்த அரசியல் நெருக்கடி,...