முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நாளை (28) உடற்பயிற்சிக்காக வரவுள்ளதால், உச்சபட்ச பாதுகாப்பை வழங்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி,...
அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அவர்களை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம்...
மேஷம்சந்தித்தவர்களால் சந்தோஷம் கூடும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
ரிஷபம்காரிய வெற்றி காணக் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1500 அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கொள்கலன்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை...
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்று உலகம் முழுக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
அதுபோல தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா? என்பது பற்றியும் நிபுணர்கள் ஆய்வு...