தேசிய செய்தி

மோசமான வானிலை; 15,000 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தினால்...

நாட்டில் அதிக மழை பதிவான மாவட்டம்

இன்று (02) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அம்பாந்தோட்டையில் 172 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. தற்போது, ​​களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை, மில்லகந்த பிரதேசத்திலிருந்து மேலும்...

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில், 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவாலும் 95 ரக...

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல;மனோ,கம்மன்பில,இந்திய தூதர் மத்தியில் வல்பொல தேரர்

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என ஸ்ரீ மகா விஹாரையின் பிரதம தேரர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா லொஸ் ஏஞ்சலஸ் தர்ம விஜய பெளத்த விகாரையின் ஸ்தாபக பிரதம தேரர் கலாநிதி பான்டே...

எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா IOC நிறுவனம்!

சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை...

Popular

spot_imgspot_img